ஞாயிறு, 6 டிசம்பர், 2009

டிசம்பர்-06 ஸ்தம்பித்தது சென்னை அண்ணாசாலை

டிசம்பர்-06 ஸ்தம்பித்தது சென்னை அண்ணாசாலை

சென்னை அண்ணாசாலையிலுள்ள அண்ணாசிலை எதிரே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி கண்டன சிறப்புரை ஆற்றினார். இதில் ஆயிரக்கணக்கானோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.