புதன், 9 பிப்ரவரி, 2011

லால்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சியின் தொகுதி எழுச்சி பொதுக்கூட்டம்

லால்பேட்டையில் நடந்த மனித நேய மக்கள் கட்சியின்காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதி எழுச்சி
பொதுக்கூட்டம் மிகபெரிய எழுச்சியுடன் நடைப்பெற்றது
புகழ் அனைத்தும் இறைவனுக்கே
பொதுக்கூட்டம் புகைப்படங்கள்...

லால்பேட்டை 06/02/2011: லால்பேட்டையில் மனித நேய மக்கள் கட்சியின் காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதி பொதுக்கூட்டம் முனவ்வர் ஹுசைன் நினைவரங்கம் ஸ்கூல் தெருவில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு A.M.முஹம்மது அய்யூப் B.A.,M.Cஅவர்கள்
மாவட்ட பொருளாளர் த.மு.மு.க & ம.ம.க) தலைமை தாங்கினார், A.I.இர்பானுல்லாஹ் BE (நகர பொருளாளர் த.மு.மு.க&ம.ம.க.) கிராஅத் ஓதினார், S.A.முஹம்மது ஹாரிஸ் (நகர தலைவர் த.மு.மு.க &ம.ம.க) வரவேற்புரை நிகழ்த்தினார்.

A.யாசர் அரபாத் .B.B.A.,MC (மாவட்ட செயலாளர் ம.ம.க.)
N.அமானுல்லாஹ் (ஊராட்சி மன்ற தலைவர் &மாவட்ட செயலாளர் த.மு.மு.க ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மௌலவி J.S ரிபாய் அவர்கள், மாநில துணை பொது செயலாளர் த.மு.மு.க.

S.S ஹாருன் ரஷீது அவர்கள், மாநில பொருளாளர் ம.ம.க.

R.M குணங்குடி ஹனிபா அவர்கள், மாநில நிர்வாககுழு உறுப்பினர் த.மு.மு.க.& ம.ம.க.
S.M ஜின்னா அவர்கள் மாநில துணை செயலாளர் த.மு.மு.க.
M.H மெஹராஜுதீன் அவர்கள் மாவட்ட தலைவர் த.மு.மு.க.&ம.ம.க
கலந்து கொண்டு சிறப்பு எழுச்சியுரை நிகழ்த்தினார்கள்.
இறுதியாக நன்றிவுரை V.M முஹம்மது ஆஷிக் நூர் (நகர செயலாளர் ம.ம.க) அவர்கள் வழங்கினார்.